இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர சாதகமான திட்டங்களுடன் வருமாறு, தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்புவோருக்கான செலவை அரசு ஏற்பதே சரி.
இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்.
Comments
Post a Comment