துரை.குமணன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்

இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களிடம் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் துரை.குமணன் அவர்கள்  சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்
@KumananDurai

Comments

Popular posts from this blog

விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே

விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் துரை குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..